உடம்பு  எடை  போட்டு  விட்டதே  என்று  கவலையில்

சோர்ந்து  விடாதீர்கள்
.  இன்னும்  எடை  போட்டு  விடும்
.

கவலை  வேண்டாம்
.வாரம்  ஒரு  முறை  நன்கு  முற்றிய

பப்பாளிக்
காய்களைத்  துண்டுகளாக்கிக்  குழம்பு  வைத்தோ
,

கூட்டு  வைத்தோ  பகல்  உணவில்  சாப்பிட்டு  வந்தால்

உடலிலுள்ள  துர்நீர்  வெளியேறி
, ஊளைச்சதை  கரையும்
.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *