நிலக்கடலையை வறுக்கும்
போது , சில சமயங்களில் கருகி
விடுகின்றது
. இதை தவிர்க்க கடலையை வாணலியில்
போட்டு
ஐந்து நிமிடம் கழித்து
, அதில் ஒரு
ஸ்பூன் உப்பை சிறிது
தண்ணீரோடு கலந்து தெளித்து
வறுத்தால் கடலையின்
நிறம் மாறாமல்
இருக்கும் . மிகச் சுவையாக இருக்கும்
.