தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்கும்.
தொண்டை உறுத்தலை நீக்கும். சளியையும் நீக்கும். நெஞ்சு சளி , ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனை கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு.
ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று சாப்பிடுவது நல்லது.
மிளகை தூள் செய்து , அதனுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் , இருமல் உடனே சரியாகிவிடும் .
பத்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகு 200ml தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடித்து வந்தால் நெஞ்சு சளி கட்டுதல் சரியாகிவிடும்.