இந்த மணத்தக்காளி கீரை வயிற்றுப் பொருமல் ,
பெருங்குடல் வீக்கம் , வயிற்றுப புண் , வயிற்று வலி ,
குடல் புண் , நாக்கு புண் , மூல வியாதி ஆகிய
நோய்களை விரைவாக குணப்படுத்தும் .
மலர்ச்சிக்கல் பிரச்சினையையும் சீக்கிரமாக குணப்படுத்தி விடும் .
இதனை சாப்பிடுவதால் உடலின் அழகு கூடும் . இதயத்திற்கு
வலிமை அதிகரிக்கும் . வயிற்று போக்கு , காய்ச்சல் , குடல் புண்
ஆகியவற்றுக்கு இந்த கீரை மருந்தாக பயன்படுகிறது . தூக்கம்
இன்மை பிரச்சினை உள்ளவர்கள் இந்த கீரையை தினமும்
சாப்பிட்டுவந்தால் தூக்கமின்மை பிரச்சினை சரியாகிவிடும் .
காசநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கீரையின்
மணத்தக்காளிப் பழத்தை சாப்பிட்டு வந்தால் காச நோய்
சரியாகிவிடும் . மஞ்சக்கா மாலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
இந்த கீரை சாப்பிட்டு வந்தால் மஞ்சக்கா மாலை குணமாகிவிடும் .
அனைத்து நோய்களுக்கும் ஒரு அருமருந்தாக இந்த கீரை
பயன்படுகின்றது .