கோடைகாலங்களில்  உடலை  குளிர்ச்சியாக  வைத்திருக்க  நாம் 

பல  ஆரோக்கியமான  உணவுகள்  மற்றும்  பானங்களை  எடுத்து 

கொள்கின்றோம் .  

அதில்  எளிமையாக  கிடைக்கக்கூடியது  ஒன்று தான்  இளநீர் . 

வெயில்  காலங்களில்  சாலையோரங்களில்  கிடைக்க 

கூடியது . இளநீர்  குடிப்பது  உடலுக்கு  புத்துணர்ச்சியை  தரும் .

இது  குளிர்ச்சியையும்  தரும் .  அதுமட்டுமல்லாது   உடலுக்கு  

ஆற்றலையையும்  வழங்குகிறது .  இளநீர்  குடிப்பதால்  

இரத்தத்தில்  உள்ள  சர்க்கரையின்  அளவையையும்  கட்டுப்படுத்தும்.

அதுமட்டுமல்லாது   சிறுநீர்கற்கள்  ஏற்படும்  அபாயத்தில்  இருந்தும் 

நம்மை  பெரிதும்  உதவுகிறது . இந்த  இளநீரை  நாம்  தினமுமே 

குடிக்கலாம் . சிறியவர்கள்  முதல்  பெரியவர்கள்  வரை  இந்த 

ஆரோக்கியமான  இளநீரை  குடிக்கலாம் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *