Month: May 2023

சர்க்கரை நோயின் அளவை கட்டுப்படுத்தும் வரகு .

சிறு தானியங்களின் முக்கியமானது வரகு . இது கோதுமையை விட சிறந்தது . இதில் இருக்கும் நார்ச்சத்து அரிசி கோதுமையில் இருப்பதை விட அதிகம் . வரகில் மாவுச்சத்து குறைவாக காணப்படுவதால் , இது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது . தானியங்களுடன்…

சோர்வு தன்மையை நீக்கும் பேரீச்சை !

இரத்தத்தை சுத்தப்படுத்தி விருத்தி செய்யும் . எலும்புகளை வலுப்படுத்தும் . இளைப்பு நோயை குணப்படுத்தும் . முதியோர்களுக்கு ஏற்ற மருந்தாக பேரிச்சம் பழம் உள்ளது . அவர்களுக்கு ஏற்படும் உடல்ரீதியான பிரச்சினைகளை குறைக்கும் . புண்கள் குணமடையும் . பேரீச்சம் பழத்தை…

ஏலக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் !

ஜீரண சக்தியை அதிகரிக்கும் . ஆஸ்துமாவை குணப்படுத்தும் . வயிற்று வலியை குணப்படுத்தும் . பசியின்மை பிரச்சினையை சரிசெய்யும் . உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் .

நாற்பது வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு சருமத்தில் சுருக்கம் விழ ஆரம்பித்து விடும் .

நாற்பது வயதிலும் இளமையாக தோற்றம் அளிக்க இந்த பேஸ் பேக் போடவும் . இந்த பேக் வாரம் ஒருமுறையாக , தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்து வந்தால் முகச் சுருக்கங்கள் குறைய ஆரம்பித்து விடும். மிகவும் அழகாக இளமையாக இருப்பீர்கள். கேரட்…

சினைப்பை நீர்க்கட்டிகள் PCOS இருக்கும் பெண்கள் மாதவிடாய் காலங்களில் எவ்வாறான உணவுமுறைகளை பின்பற்றி இந்த PCOS பிரச்சினையை சரிசெய்வது !

PCOS நோயாளர்கள் மாதவிடாய் காலங்களில் என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் . அவ்வாறு உட்கொள்வது மிக முக்கியமானதாகும் . மாதவிடாய் ஆகிய அந்த முதல் ஐந்து நாட்கள் தான் கருமுட்டை வளர்ச்சி நன்றாக காணப்படும் . அதாவது அந்த காலங்களில்…

மாரடைப்பை தடுக்கும் புடலங்காய் !

இதயம் பலவீனமானவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் . அத்துடன் அன்றாடம் காலையில் எழுந்ததும் புடலங்காய் கொடியின் இளந்தளிர் இலைகளைப் பறித்து சுத்தமாக கழுவி அதனை தண்ணீர் சேர்க்காமல் சாறு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் . அதை…

தீராத தோல் நோயால் அவதிப்படுபவர்கள் !

அனைவருக்குமே ஆசையில் ஒன்று தோல் சருமம் பளபளப்பாக இருப்பது . அதில் முகப்பரு , கரும்புள்ளிகள் , கழுத்து கருமை , தோல்களில் தனியாக கருமைதிட்டுகள் , எக்சிமா , சோரியாசிஸ் ஆகிய பலவிதமான சரும நோய்கள் இன்று காணபடுகின்றன .…

இஞ்சி மனித உடலுக்கு எவ்வாறு பயன் அளிக்கிறது?

வயிறு தொடர்பான புற்றுநோயைத் தடுக்கும் . வயிறு உபாதைகளை சரிசெய்யும் . மலர்ச்சிகளை போக்கும் . ஒற்றைத் தலைவலியைக் நீக்கும் . சளி , தும்மல் , இருமலை கட்டுப்படுத்தும் . நெஞ்சு எரிச்சலை சரிசெய்யும் . சுவாசப்பிரச்சினைகளை தடுக்கும் .…

பிரியாணி இலைகள் வெறும் பிரியாணி செய்வதற்கு வாசனைக்காக பயன்படுத்துவது மட்டுமல்ல அதில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது .

இதன் சரியான பெயர் கருவா இலை . இதனை அதிகம் பிரியாணி செய்வதற்கு பயன்படுத்துவதால் பிரியாணி இலை என்கின்றோம் . பிரியாணி இலைகளில் ஆன்டி ஆக்சிடண்ட்கள் , வைட்டமின் A , வைட்டமின் C , இரும்பு சத்து , பொட்டாசியம்…