முகத்  தோற்றமே   விகாரமாகும் .  அதனால்   சொட்டை  விழ 

ஆரம்பிக்கும்   போதே   கவனித்து   நடவடிக்கை   எடுக்க  

வேண்டும் .  இல்லாவிட்டால்   அது  வழுக்கையில்   கொண்டு 

விட்டு   விடும் .   வழுக்கை  விழப்   பல  காரணங்கள்   இருந்தாலும்,

சத்தான  உணவு   சாப்பிடாமல்  இருப்பதே   வழுக்கை   விழ 

முக்கிய   காரணம்  ஆகும் .  அதனால்   மருத்துவரின்  

ஆலோசனைப்படி   வைட்டமின்   மாத்திரைகள்  சாப்பிடவேண்டும் .

இதற்கு   அருமையான  ஒன்று   செம்பருத்தி  பூ.

செம்பருத்தி  பூவைச்   சேகரித்து   நன்கு   கசக்கிச்   சாறு  எடுத்து 

சொட்டை   உள்ள  இடத்தில்   தடவி   வந்தால் ,  சொட்டை  

காணாமல்   போய்விடும் .  தினமும்  செய்து  வந்தால்  மிகச் 

சீக்கிரமாக   சரியாகிவிடும் .  

தாமரை  இலையைப்    பறித்துச்  சாறு  எடுத்து   சம   அளவு  

நல்லஎண்ணெயுடன்    சேர்த்து   அடுப்பில்   வைத்துக்  

கொதிக்க  விட  வேண்டும் .  நீர்  சடசடப்பு   அடங்கி   தைலப் 

பதத்திற்கு   வந்ததும்   இறக்கி   கண்ணாடி   பாட்டிலுக்குள் 

பத்திரப்படுத்தி   வைத்துக்  கொள்ள  வேண்டும் .  இந்த   தைலத்தை 

சொட்டையான   இடத்தில்   தொடர்ந்து   தடவி   வந்தால்  அந்த 

இடத்தில்  முடி   கருகருவென   வளர   தொடங்கும் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *