உடல்  எடை  அதிகரித்து   இருப்பவர்கள் .  எவ்வளவு  முயற்சி 

செய்தும்   குறைக்க   முடியவில்லை   என்று   உள்ளவர்களுக்கு 

ஒரு  அருமையான  ஜூஸ் .  அதாவது   நெல்லிச்சாறு   இதனுடன் 

இஞ்சிச்சாறு  எடுத்து   இரண்டையும்  ஜூஸ்   ஆக  தயாரித்து 

இனிப்பு   சுவை   தேவைப்ப  படுகின்றவர்கள்     தேன்   சேர்த்துக் 

கொள்ளலாம் .  சர்க்கரை  ஆகியவற்றை  ஆறவே   சேர்க்க  

கூடாது .  தேன்  மட்டும்   சேர்த்துக்   கொள்ளலாம் .  இவ்வாறு  

இந்த  ஜூஸ்  , காலையில்  வெறும்   வயிற்றில்   அருந்த  

வேண்டும் .  காலை  உணவு   சாப்பிடுவதற்கு   முன்பாக 

அருந்த  வேண்டும் .  இவ்வாறு   தினமும்   அருந்தி  வந்தால் 

தேவையற்ற   எடை   குறைந்து   அழகாக   தோற்றம்  அளிப்பீர்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *