பச்சைப்  பயறுடன்   ,  நெல்லிக்காய்  சேர்த்துக்   நன்றாக    அரைத்து 

தலைக்கு   பேக்   ஆக  போட்டு   குளித்தால்  தலைமுடி   சம்பந்தப்பட்ட

அனைத்து  பிரச்சினைகளும்   சரியாகும் .

முடி கொட்டுதல் ,  நரைமுடி ,  பொடுகு தொல்லை , பேன் தொல்லை,

சொரியாசிஸ் ,  முடி  அடர்த்திக்  குறைவு   ஆகிய    தலைமுடி 

சம்பந்தப்பட்ட   அனைத்து  பிரச்சினைகளும்   நீங்கும் .  தலைமுடி 

வளர்ச்சி   அதிகரிக்கும் .   தலைமுடி   நன்கு  அடர்த்தியாகும் .

தலைமுடி   நன்கு   கறுப்பாகும் .  

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *