பொதுவாகவே , ஒரு பெண் பருவநிலை அடைந்த பின் , ஒரு
வருடத்திற்கு அந்த கருமுட்டைகள் அனைத்தும் முதிர்ச்சி அடையாமல்
இருக்கும் . முதல் ஒரு வருடம் கருமுட்டை வெளியேறுவது சீராக இருக்காது .
சில பெண்களுக்கு சீராக காணப்படும் . ஆனால் அந்த ஒரு வருடம் கழித்து
மாதம் ,மாதம் ஒன்றில் இருந்து இரண்டு கரு முட்டைகள் சரியாக
மாதவிடாய் ஆன பதிமூன்று நாட்களில் இருந்து பதினைந்து நாட்களுக்குள்
வெடித்து வெளியே வரும் அதிலிருந்து பதினைந்து நாட்களில் மாதவிடாய்
வரும் . இது சாதாரணமாக ஒவ்வொரு பெண்ணுமே பருவநிலை அடைந்த
முதல் வருடத்தில் இருந்து மெனோபாஸ் வரைக்கும் . ஒன்றிலிருந்து ,
இரண்டு முட்டைகளை வெளியேற்றி அதிலிருந்து சரியாக மாதவிடாய்
வரும் படியாக இருக்கும் .
அதாவது இந்த கரு முட்டை வெளிப்படுகிறது என்பது , ஆர்மோனல்
இம்பாலன்ஸ் காரணமாகவோ , pcos காரணமாகவோ அல்லது அவர்களுக்கு
இருக்கும் உடல் பருமன் காரணமாகவோ கருமுட்டையின் வளர்ச்சி
பாதிக்கப்பட்டு , பதினைந்து , இருபது கருமுட்டைகள் பாதிக்கப்பட்டு
முதிர்ச்சியாக ஆரம்பிக்கும் . அந்த ஒவ்வொரு கருமுட்டைகளுமே
முழுமையாக வளராமல் எல்லாமே சரியாக வளர்ச்சி இல்லாத
கருமுட்டைகளாக வந்து அவர்களின் சினைப்பையில் நின்று விடும் .
ஒவ்வொரு மாதமும் ஒன்றிரண்டு கருமுட்டைகளுக்கு பதிலாக , பதினைந்து
, இருபது கருமுட்டைகள் வந்துகொண்டே இருக்கும் .
அந்த நிலையில் அவர்களின் இரத்தத்தில் இருக்க கூடிய egg ரிசேவ்
சோதனைக்கு உட்படுத்தும் போது அந்த பெரமீட்டருக்கு பெயர் AMH
என்கிற பெயர் ஆகும் . அதாவது ஆரம்ப காலகட்டத்தில் 15-20 வயது இருக்க
கூடிய பெண் குழந்தைகளுக்கு AMH சோதனைக்கு உட்படுத்தி பார்த்தால்
மிகவும் அதிகமாக காணப்படும் . egg ரிசவ் அதிகமா இறுக்கதால் மிகவும்
அதிகமாக காட்டும் . ஆனால் மாதவிடாய் சரியாக வராமல் கடினம்
படுவார்கள் .
இதனை பெண்குழந்தைகளின் தாய்மார்கள் சாதாரணமாக கருதி பெண்
குழந்தைகள் வளர வளர சரியாகிவிடும் என விட்டு விடுவார்கள் . இவ்வளவு
சிறுவயதில் மருத்துவர்களை பார்க்க வேண்டியது இல்லை என
விட்டுவிடுவார்கள் . 20, 22, 23 வயது இருக்கும் பொழுது , எப்பொழுது
மாதவிடாய் சரியாக வராமல் காணப்பட்டது அந்த பெண்களுக்கு
எப்பொழுது மாதவிடாய் சரியாக வராமல் ஆரம்பமானது , 13 வயதில்
மாதவிடாய் சரியாக வராமல் ஆரம்பமானது AMH அதிகமாக
ஆரம்பமானது . 25 வயது வரைக்கும் அதிகமாக காணப்பட்டது . சீராக
மாதவிடாய் வராமல் இந்த பெண்கள் இத்தனை வருடம் இருப்பார்கள் .
ஒரு திருமணம் வரக்கூடிய காலகட்டத்தில் தான் மருத்துவரை சென்று
பார்க்கிறார்கள் . அப்பொழுது சோதனை படுத்தும் பொழுதுதான் AMH
வெளீயூவ் குறைந்து காணப்படும் . ஒன்றிரண்டு கருமுட்டைகள்
வெளியேறும் இடத்தில் 15வருடமாக 20 , 25 கருமுட்டைகள்
வெளியேறிக்கொண்டே இருந்தால் அவர்களுடைய கருமுட்டை வங்கி ,
அந்த ரிசேவ் குறைந்து விடுகின்றது . அப்படியே AMH குறைந்து விடுகிறது .
இந்த மாதிரியான நிலைக்குத்தான் இந்த காலத்தி பெண்கள்
தள்ளப்படுகிறார்கள் . இதில் அதிர்ச்சியும் , ஆச்சரியமும் ஊட்டக்கூடிய
விடயம் என்ன என்றால் , இந்த AMH வெளீயூவ் அதிகமாக இருந்து , சரியாக
மாதவிடாய் வராதவர்கள் கர்ப்பம் தரித்தாலும் அந்த கர்ப்பம் 10 மாதமும்
முழுமையாக கொண்டு போக முடியாது . 1 மாதத்திலோ , 2மாதத்திலோ
அல்லது 3 மாதத்திலோ கரு சரியாக வளர வில்லை என்றால் , கரு சென்று
சரியாக பதிய வில்லை , இதய துடிப்பு வரவில்லை அந்த நிலைக்கு
தள்ளப்பட்டு கருவை கலைக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது .
இந்த மாதிரி AMH வெளியூவ் கூடுதலாக இருந்து மாதவிடாயும் சீராக
வராமல் இருப்பதை சரி செய்யாமல் , நாம் பெண்குழந்தைகளை
திருமணம் செய்து வைக்கும் போது அந்த காலகட்டத்தில் , அந்த
கருமுட்டையின் வளர்ச்சியும் ஆரோக்கியமாக காணப்படாது . கருவும்
ஆரோக்கியமாக வளராது . கர்ப்பம் தரிக்கக்கூடிய வாய்ப்புகளும்
தள்ளிப்போகும் .
இதே விடயத்தை பார்த்தீர்கள் என்றால் , இன்னுமொரு ஆச்சரியம்
ஊட்டக்கூடிய விடயம் என்ன என்று பார்த்தால், இந்த egg ரிசேவ் குறைந்து
கொண்டே வரும் பொழுது , ஒரு 30, 35 வருடம் வரும் பொழுது என்ன ஆகும்
AMH வெளியூவ் இன்னும் குறைந்து விடும் . அதிகமாகிக் கொண்டே
இருந்தது , வயது ஆக ஆக
இருக்கும் egg குறைந்து விட்டால் , இம்மெச்சூவட் எக்ஸும் வராது
மெச்சுவாட் எக்ஸும் வராது . AMH வெளியூவ் மிகவும் குறைந்து விடும் .
அந்த நிலையில் தான் கரு முட்டைகள் தனத்திற்காக தள்ளப்படுகின்றோம் .
ஆனால் , சில பேருக்கு egg ரிசேவ் மெது மெதுவாக குறைந்து கொண்டே
வரும் பொழுது AMH அளவு சரியான நிலைக்கு வரும் . 12, 13 இருந்தது
வயது ஆக ஆக அந்த AMH வெளியூவ் 3,4 வரும் . அப்பொழுது மாதவிடாய்
சரியாக வராமல் காணப்படும் . ஆனால் AMH வெளியூவ் 3 புள்ளி , 4புள்ளி
இருக்கும் . அந்த காலகட்டத்தில் கர்ப்பத்திற்கு தயார் ஆகி , ஒரு வேலை
கர்ப்பம் ஆனார்கள் என்றால், அந்த கர்ப்பம் ஆரோக்கியமானதாக
காணப்படும் . வயதானாலும் கருமுட்டையின் வளர்ச்சி ஓரளவிற்கு
இருந்தாலும் கூட நீங்கள் சரி செய்து உங்களுடைய ஆரோக்கியமான ,
இயற்கையான கர்ப்பம் தரிக்க கூடிய வாய்ப்புகள் காணப்படுகிறது .
இந்த சிறு வயதில் இருந்தே நமது பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சியை
எவ்வாறு சீர் படுத்திக்க கொடுக்க முடியும் . சாதாரணமாக நமது
வீடுகளில் இருக்க கூடிய , நாம் பாவிக்க கூடிய மஞ்சள் , இந்த மஞ்சளுக்கு
ஏன்டி இம்ப்ளமேட்டி ப்ரோப்பட்டி இருக்கிறது . அந்த சினைப்பை
வீக்கத்தை தடுக்க கூடிய தன்மை காணப்படுகிறது . கருமுட்டை
வளர்ச்சியையும் சீர் படுத்தும் .
மஞ்சளை உணவில் சேர்த்தும் கொடுக்கலாம் . அல்லது டீ யில் இரண்டு
பட்டை , பூண்டு ஒரு பின்ச் மஞ்சள் கலந்து சுடுநீரில்
கொதிக்க வைத்து நாம் பெண் குழந்தைகளுக்கு கொடுக்கலாம் .
இந்த மாதிரி கொடுத்து கொண்டே வரும் போது கரு முட்டையின் வளர்ச்சி
பாதுகாக்க படும் . இந்த காலத்தில் பெண்குழந்தைகள் சுண்டல்
மாதிரியான உணவுகளை உண்ணுவது கிடையாது . அதிலும் இந்தக்
கொண்டைக்கடலைக்கு கருமுட்டையின் வளர்ச்சியை சீர் படுத்தும் நிலை
காணப்படுகிறது
அதில் தயமின் , விட்டமின் B6, அயன் இது மூன்றுமே இருக்கு .
அது கரு முட்டையின் வளர்ச்சியை சீர் படுத்தும் . அதே மாதிரி
கொத்தமல்லி விதை நம்மளுடைய ஓர்மோன் எக்க்ஸஸை வந்து சீர் படுத்தி
கொடுக்கும். அதே மாதிரி நாம் கொடுக்க கூடிய அரிசிகளில் பச்சை அரிசி
, போலீஸ் அரிசி வகைகளை கொடுக்காமல் , கைக்குத்தல் அரிசி , புழுங்கல்
அரிசி ஆகவும் நாம் பெண் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தாலும்
கருமுட்டையின் வளர்ச்சி சீராக இருக்கும் .
இந்தமாதிரி உங்களுடைய AMH வெளியூவ் சிறு வயது முதல் கொண்டே
நமது பெண்களின் AMH வெளியூவ் பாதுகாத்து கரு முட்டையின் உடைய
ஆரோக்கியத்தையும் , அதனுடைய ரிசேவ் யும் , அதனுடைய இருப்பையும்
நாம் நல்ல முறையில் தக்கவைத்து , நமது பெண்குழந்தைகள்
அவர்களுடைய கருமுட்டைகளை வைத்து குழந்தை பாக்கியம்
அடையக்கூடிய வழிகளை தாய்மார்களாகிய நாங்கள்தான் ஏற்படுத்திக்
கொடுக்க வேண்டும் .