இன்றைய  காலத்தில்  திருமணமான ஆனா  இளம்  பெண்களுக்கு  குழந்தை

  பாக்கியம்  தள்ளி  போகிறது  என்று ,  வைத்தியரை  பார்க்க  சென்றால் ,

 கருமுட்டை  சரியாக  வெடித்து  வெளிய  வர   வில்லை  என்பதும் ,

 தேவையான  நேரத்தில்  வெளிய  வர  வில்லை , அவ்வாறு  வெளியே 

 வந்தாலும்  அது  நல்ல  நிலையில்  இல்லை , ஆரோக்கியமான  நிலையில் 

 இல்லை  என  மருத்துவர்கள்  அனைவரும்  கூறுகின்றாள் .  இதன்  பெயர் 

 போலிக் க்ளஸ்ட்  ஸ்டேட்டி  என்ற  பெயர் .  இதனால்  குழந்தை  பாக்கியம் 

 தள்ளி  போகின்றது .அதாவது  கருமுட்டை  வெடித்து  நல்ல  முறையில்  வெளி

  வருவதற்கும் , ஆரோக்கியமான  நிலையில்  இருப்பதற்கும் , தகுந்த

  நேரத்தில்  வெளிப்படுவதற்கும்   என்ன  உணவு  முறைகளை   நாம்  கடை 

 பிடிக்க  வேண்டும் .  மாத்திரை , ஊசி  ஆகியவைகளை  தவிர்த்து 

 இயற்கையான  முறையில்  கருமுட்டை  வெடித்து  வெளி  வர  வைக்க

 முடியும் .  அதில்  மிகச்  சிறந்த  பழங்கால  காணப்படுவது  திராட்சைப்பழம் ,

 ஆரஞ்சு  பழம்  ஆகும் . இதில்  இருக்க  கூடிய  போலிக் ஆஸிட் , அயன் ,

 கால்சியம்  ஆகிய  சத்துக்கள்  என்ன   செய்கிறது  என்றால்  சரியான

  நேரத்தில் கருமுட்டையை  வெடிக்கக்  வைத்து  வெளிவர  உதவுகிறது . 

அடுத்து  ஆப்பிள்  மற்றும்  நெல்லிக்காய்  மிகச்  சிறந்த  பழங்களாகும் .  இது

  இரண்டுமே  கருமுட்டை  வெடிக்க  செய்யக்  கூடியதாகவும்  உள்ளது . ஆன்டி

 இம்ப்ளமெட்ரிவ் ப்ரோப்படியாகவும்  இருக்கிறது . PCOS  இந்த  மாதிரியான 

 பிரச்சினைகளில்  நமக்கு  ஓவரியில்  ஒரு  வீக்கம்  இருக்கும் .  அதாவது  இந்த 

 வீக்கத்தை  குறைக்க  ஆன்டி  இம்ப்ளமெட்ரிவ்  ப்ரோபட்டி  இருக்க  கூடிய 

 உணவுகள்  வேண்டும் . அது  இந்த  ஆப்பிள் , நெல்லிக்காயில் 

 காணப்படுகிறது . இதன்  கூடவே  ஆன்டி  ஆக்சிடன்  காணப்படுவதால்  நோய்

  தொற்றுக்களையும்  தடுக்கிறது.

அதிக  நார்ச்சத்தும்  இருப்பதால் , உடல்  பருமனும் இலகுவாக  குறையும். 

  தினமுமே  நாம்  இந்த  ஆப்பிள் மற்றும்  நெல்லிக்காய்  சாப்பிடுவதால் 

 ஓவுலேசன்  சீக்கிரமாக  நடக்கும் . 

அடுத்து கீரை  வகைகள் .  முக்கியமாக  பெண்கள்  கீரைகளை  மாதவிடாய்

  காலங்களில்  எடுத்துக்  கொள்ள  வேண்டும் . அவ்வாறு  எடுக்கும்  பொழுது

  அதில்  இருக்க  கூடிய  அயன் , கால்சியம்  ஆகிய  சத்துக்கள்  என்ன

  செய்கிறது  என்றால் ,  நமக்கு  கரு  முட்டைகள்  சரியாக  வெடிக்காமல்  , கரு

 சிதைவு  ஏற்படுகின்றதால் , அதைத்  தடுக்க  கூடிய  தன்மை  கீரைகளுக்கு

  இருக்கிறது .  என்ன  கீரையாக  இருந்தாலும்  அதே  தன்மை  தான் .  அதனால்

  நாம்  மாதவிடாய்  காலங்களில்  கீரைகளை  உட்கொள்ளும்  பொழுது  கரு

  சிதைவுகள்  ஏற்படுவதை  தடுத்துக்  கொள்ளலாம் .  கரு முட்டை  வளர்ச்சியும்

  ஆரோக்கியமாக  இருக்கும் .  கீரை  வகைகள்  அனைத்தும்  உட்கொள்ளலாம் .

சிறிய  மீன்கள்  உணவில்  எடுத்துக்  கொள்ளலாம் . இந்த  சிறிய  மீன் 

 வகைகளை   சேர்த்துக்  கொள்வதால்  ஏற்படும்  மாற்றங்கள்  என்னவென்றால்

 , அதில்  இருக்க  கூடிய  ஒமேகா 3 பேட்டீஅசிட் , தக்கோசோ

 அக்ஸோனிக்கஸிட்  இது  இரண்டுமே  என்ன  செய்கிறது  என்றால் , கரு

 முட்டையின் உடைய  DHA  என்று  கூறுகிறோம் . ஒமேகா 3பேட்டீஅசிட்  , DHA

  இது  இரண்டும்  தான்  கருமுட்டையின்  வளர்ச்சியை  சீர்படுத்தும் . அடுத்து

  அந்த  கரு பதிந்து  ஆரோக்கியமான  கருவாக  மாறி  அதில்  எந்த  ஒரு 

 குறைபாடும்  இல்லாமல்  பாதுகாப்பாக  இருக்கும் .  

அடுத்து  நாட்டு  கோழி  முட்டை ,  இதை  மாதவிடாய்  நேரத்தில்  எடுத்துக்

  கொள்ள  வேண்டும் .   ஏனென்றால் , இதில்  அமினோஅசிட்  இருக்கிறது . இது

  கருமுட்டை  நல்ல  படியாக  வெடித்து , அது  கருவாக  நல்லபடியாக 

 உருவாகக் கூடிய  ஒரு  கருமுட்டையாக  வருவதற்கு  துணைபுரிகிறது . 

நட்ஸ்  வகைகளில்  முக்கியமாக  வால்நட் . இதில்  இருக்க  கூடிய  மெக்னீசியம்

  சத்து  ஓவுலேஷனை  ஏற்படுத்துகிறது . அடுத்து  போஸ்ட்  ஓவுலேஷனி

  ஏற்படுத்துவதற்கு ப்ராஜெஸ்ட்டர் ஆர்மோனை  உதவுகிறது .  இரவில்  1

 அல்லாது 2 வால்நட்  , தண்ணீரில்  ஊற  வைத்து  , காலையில்  சாப்பிடலாம் .

 ஊற  வைக்காமலும்  சாப்பிடலாம் .  இவ்வாறு  சாப்பிடும்  போது

 ஓவுலேஷனை  ஏற்படுத்தும்  சத்து  கிடைக்கிறது .

அடுத்து  தானிய  வகைகள் , இதில்  புரதம்  சத்து  அதிகமாக  உள்ளதால் ,

 அத்துடன்  B காம்ளக்ஸ்  மற்றும்  நார்ச்சத்துக்கள் அதிகமாக  உள்ளதால் 

 உடல்  எடையை  குறைத்து , ஓவுலேஷனுக்கும்  துணைப்புரிகிறது .   

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *