அதிகம்   அதிகாலையிலேயே  மாத்திரை  எடுக்க  வேண்டும்  என்று 

கூறும்  ஒரு  நோய்  தைராய்டுக்கு  மாத்திரம்தான் . 

அதிலும்  மாத்திரையால்  குணப்படுத்துவது  நல்லதா ? 

உணவின்  மூலமாக  சரிசெய்வது  நல்லதா ?

அதாவது  அதிகாலையில்  நாம்  மலம் கழித்த  பிறகு  நமது  வயிறு 

வெறுமையாக  இருக்கும் .  அதில்  எடுக்க  கூடிய  உணவு  உடலுக்கு 

சக்தியையும் , ஆரோக்கியத்தையும்  தருவதாக  இருக்க  வேண்டும் .

இதில்  உணவாக  எடுப்பது  நல்லதா ? ஆர்மோன்  மாத்திரையாக 

எடுப்பது  நல்லதா ? என்பது  அவர்  அவர்களின்  தீர்மானம்  ஆகும்.

அதிகாலையில்   வெறும்  வயிற்றில்  என்ன  சாப்பிடலாம்  என்றால் ?

முதலில்  ஒன்றும்  அல்லது  இரண்டு  டீஸ்பூன்  உருகிய நெய் 

குடிக்கலாம் , பின்  ஒரு  கப்  வெந்நீர்  குடிக்க  வேண்டும் .  அல்லது 

தேன்  நெல்லி  சாப்பிடலாம் , அருகம்புல்  ஜூஸ்  குடிக்கலாம் .

முடக்குவாதம்  உள்ளவர்கள்  முடக்கத்தான்  கீரை  ஜூஸ்  குடிக்கலாம் 

கண்பார்வை  பிரச்சினை  உள்ளவர்கள்  கரட் ஜூஸ்  குடிக்கலாம் .

இவ்வாறு  நாம்  காலையில்  முதல்  உணவாக  பழக்கப்படுத்திக் 

கொண்டால் , மிகவும்  ஆரோக்கியத்தையும் , நீண்ட  ஆயுளையும் 

கொடுக்கும் .  வெறும்  வயிற்றில்  ஆர்மோன்  மாத்திரைகளை 

எடுத்து  கொண்டால்  அது  மிகவும்  தீமையான  நிலைக்கு 

கொண்டுசெல்லும் . 

இவ்வாறு  ஆர்மோன்  மாத்திரைகளை  வெறும்  

வயிற்றில்  எடுப்பதால்  என்ன  பக்கவிளைவுகள்  ஏற்படும்  என்றால் ?

இவ்வாறான  ஆர்மோன்  மாத்திரைகளை  எடுப்பது , அதிக 

வளர்ச்சி  ஏற்படுவதற்கும் , நமது  நரம்பு  மண்டலங்கள் 

ஆரோக்கியமாவதற்கு , தசைகள்  வளர்ச்சி  ஆரோக்கியமாவதற்கு,

நாம்  சாப்பிடும்  அனைத்து  உணவுகளின்  ஊட்டச்சத்துக்களை 

உடல்  உறிஞ்சி  கொள்வதற்கு , நமது  கை , கால்  வளர்ச்சிக்கு ,

முடி  வளர்வதற்கு  இவைகள்  அனைத்துமே  மெட்டபாலிசம்  தான் .

இவை  அனைத்தையும்  தூண்டக்கூடிய  ஆர்மோன் தைராய்டு

ஆர்மோன் ஆகும் . இதற்கு  நாம்  ஆர்மோன்  மாத்திரைகளை 

எடுப்பதால்  இவை  அனைத்தும்  அதிகமாக  வளச்சியடையும் . 

அதனால்  தைராய்டு  நோயாளர்கள்  உடல்  மெலிந்து  காணப்படுவர்.

அல்லது  உடல்  எடை  அதிகரித்து  காணப்படுவார்கள் . அதை தவிர 

PCOD  அல்லது  சிறுநீரகம்  பாதிப்புடையவர்களாக  இருப்பார்கள் .

சிறுநீரகம்  மஞ்சளாக  வருவது  என்று  பல  பிரச்சினைகள்  ஏற்படும்.

தைராய்டு  நோயாளர்கள்  தினமும்  கழுத்திற்கு  உடற்பயிற்சி 

செய்ய  வேண்டும் . நன்றாக  உறங்க  வேண்டும். 50% மருந்து 

50% உணவின்  மூலம்  குணப்படுத்திக்கொள்ள  வேண்டும் .

அதை  தவிர  சிறந்த  மருத்துவரை  அணுக  வேண்டும் .

வாழ்நாள்  முளுக்க  மருந்தை  பழக்கப்  படுத்திக்கொள்ள  கூடாது.

ஒரு  வருடத்திற்குள்   மருந்தை  நிறுத்திக்கொள்ள  வேண்டும் .

இவ்வாறான  சரியான  முறைகளை  பின்பற்றினால்  தைராய்டு 

நோயிலிருந்து  முழுமையாக  குணமாக  முடியும் . 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *