இன்று  அனைவரும்  கற்பூரவள்ளியின்  மகத்துவத்தை  அறியாமலேயே  இதனை வீடுகளில்  வளர்க்கின்றோம் .

அதாவது  கற்பூரவள்ளியின் எண்ணெய் , கற்பூவள்ளியின்  சாறு  மற்றும்  இலைகள்  ஒரு  சில  பக்டீரியாக்கள் , வைரஸ் கிருமிகளுக்கு  எதிராக  செயல்பட்டு  நமது  உடலுக்கு  நன்மை  அளிக்கின்றது .

அதாவது  பொடுகு  தொல்லை , தலை அரிப்பு , தலை  சம்பந்தப்பட்டபிரச்சினைகளுக்கு  கற்பூரவள்ளி  எண்ணெயய்யுடன் , தேங்காய்  எண்ணெய் சம  அளவு  கலந்து  தலைக்கு  தேய்க்கலாம் .இவ்வாறு  பயன்படுத்தினால்  நாளடைவில்  தலை  சம்பந்தப்பட்ட  பிரச்சினைகள்  சரியாகிவிடும் .  

கற்பூரவள்ளியில்  இரசம்  வைத்தது  குடித்து  வந்தால் , ஆர்த்ரைடிஸ்  போன்ற  நோய்களில்  ஏற்படும்  கடுமையான  எலும்பு  வலிகள்  சரியாகிவிடும் . 

செரிமான  பிரச்சினைகள்  ஏற்படுமாயின்  கற்பூரவள்ளி சாறுடன் , தேன் கலந்து  இரண்டு  டீஸ்பூன்  குடித்து  வந்தால்  செரிமான  பிரச்சினைகள் சரியாகிவிடும் . 

அதை  தவிர  புகைபிடிப்பவர்கள்  அவர்களின்  உடலை  கவனிப்பதே  இல்லை , அதிகப்படியான  புகைப்பழக்கத்திற்கு  ஆளாகி , அவர்கள்  உடலில்  நச்சு  தன்மை  நிறைந்து  காணப்படும் . அது  மட்டுமா, இந்த  நச்சு  தன்மை   மூளைக்கு  பரவும் . 

இவ்வாறு  நச்சு தன்மை உடலில்  சேர்ந்து   நாளடைவில்  இதய புற்றுநோய்க்கு  ஆளாகிவிடுவார்கள் . இவ்வாறானவர்களை   குணமடைய  செய்ய ,  தினமும்    கற்பூரவள்ளி  கசாயம்  செய்து  குடித்து  வந்தால் ,  இவர்கள்  உடலில்  இருக்கு  நச்சுத்தன்மை  படிப்படியாக  குறைந்து   சரியாகிவிடுவார்கள் .  தொடர்ந்து  48 நாள்  குடித்து  வரவேண்டு . பிறகு  வாரத்திற்கு  மூன்று  நாள்  குடிக்க  வேண்டும் .  அதாவது  இவை  அனைத்தையும்  புகைப்பிடித்தலை  நிறுத்தி  விட்டதுதான்  இந்த  கசாயம்  குடிக்க  வேண்டும் . இல்லையென்றால்  பயன் அளிக்காது . 

இவ்வளவு  மூலிகை  மருத்துவம்  நிறைந்த  இந்த  கற்பூரவள்ளியை  பயனபடுத்தி   ஆரோக்கியமாக  நம்  உடலை  பாதுகாக்கலாம் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *