ஒவ்வொரு  பெண்களுக்கும்  கர்ப்பகாலம்   மறு
பிறப்பு ஆகும் .பத்து  மாதங்கள்  கருவை  சுமந்து  அதை  ஆரோக்கியமாக பெற்றெடுக்க  வேண்டியது  ஒவ்வொரு  பெண்ணின்  கடமை
அதற்கு  தாயான  ஒவ்வொரு  பெண்ணும்  ஆரோக்கியமாக  இருக்க  வேண்டும்
கர்ப்பகாலத்தில்  இருக்கும்  பெண்கள்தனது  வயிற்றில்  இருக்கும்  குழந்தையை
ஆரோக்கியத்துடன்  பராமரிப்பதும்
, பாதுகாப்பதும் மிகவும்  அவசியமாகும்
ஒரு  பெண்  கர்ப்பிணியாக  இருக்கும்  போது  உணவுக்
கட்டுப்பாடு  என்பது  மிகவும்  முக்கியமான  விடயம்  ஆகும்
.

 கர்ப்ப  காலத்தில்
கர்ப்பிணிகள்  குழந்தைக்கும்  சேர்த்து  அதிகளவு  கலோரிக்  எடுத்துக்கொள்ள  வேண்டும்
. பொதுவாக ஒரு நாளைக்கு  இரண்டாயிரத்து  இருநூறு  கலோரிக்  மதிப்புள்ள உணவை  உட்கொள்ளுபவர்கள்
கர்ப்பிணி  தாயக  இருக்கும் சமயத்தில்  கூடுதலாக  முந்நூறு  கலோரிக்  சத்துள்ள  உணவுஎடுத்து  கொள்வது  அவசியமாகும்
. அதாவது  சராசரியாக  சாப்பிடும்  உணவோடு  வயிற்றில்  இருக்கும்  குழந்தைக்கும் சேர்த்து
கூடுதலாக  சாப்பிட  வேண்டும்
. கர்ப்பிணி  பெண்கள் நான்கு  மாதங்கள்  வரை  ஒரு  நாளைக்கு   ஐந்து  டம்ளர்  காய்ச்சிய  பாலை  அருந்த  வேண்டும்
இது  குழந்தைக்கு  தேவையான  கல்சியத்தை  கொடுக்கும்
.

 

தலைவலி
, பல்வலி , காய்ச்சல்  போன்றவைக்கு  மருத்துவரை அணுகாமல்  எந்த
மாத்திரையும்  எடுக்கக்கூடாது
. மூன்று  மாதங்களில்  இருந்து  நான்கு  மாதங்கள்
வரை  உடல்
சூடு அதிகரிக்கக்
கூடிய  பழவகைகளான  மாம்பழம்
,பலாப்பழம்பப்பாளிப்பழம்
, அன்னாசிப்பழம்  போன்றவற்றை  சாப்பிட
கூடாது அதேபோல  உடல்  சூடு  அதிகரிக்கக்கூடிய  காய்கறிகளான  சோளம்
, உருளைக்கிழங்கு , இஞ்சி , காரா மிளகாய்
போன்ற , தானியங்களில்  மிளகை
கூட  அளவாக   சேர்த்துக்
கொள்ள வேண்டும்கருஞ்சீரகத்தை  எக்காரணம் கொண்டும்  சாப்பிட  கூடாது
. முடிந்த வரை  எளிதில்  ஜீரகம்  ஆகக்  கூடிய  உணவுகளை  சாப்பிட  வேண்டும்
. பன்னீரை முதல்  மூன்று  மாதங்கள்  சாப்பிடுவதை  தவிர்க்கவும்
.

 அசைவத்தை  பொறுத்தவரை  120°c  டிகிரி  வரை  நன்றாக  வேகவைத்து  சமைத்து
சாப்பிட  வேண்டும்
. ஏனென்றால் இறைச்சிகளில்  ஏதேனும்  வைரஸ்
கிருமிகள்  இருந்தால்  அதீத சூட்டினால்  அழிக்கப்பட்டுவிடும்
கர்ப்பிணிகள்  சாப்பிடக் வேண்டிய  பழங்களானது
ஆப்பிள் , அவகொடா ,பேரீச்சை , மாதுளை
,ஸ்டோபெரி ,தர்பூசணி போன்றவைகளாகும் .

காய்கறிகளில்
பீட்ருட் , ஃப்ரோக்கலி ,முட்டைகோஸ் வெள்ளரிப்பிஞ்சு , பீன்ஸ் , பச்சைப்பட்டாணி , முளைக்கட்டிய பயறு ,
முளைக்கட்டிய தானியங்கள் போன்றவைதானியங்களில்  அரிசி
,கோதுமை ,பார்லி , சோயாபீன்ஸ்  உட்
கொள்ளலாம்இதில்  மரவள்ளிக்கிழங்கு  சாப்பிடலாம்
. வயிற்றில்  இருக்கும்  குழந்தைக்கு  ஏதேனும்  ஊணம்  இருந்தால்  மரவள்ளி
இதனை  சரி  செய்யும்
. என  ஆய்வு  சொல்கிறது
.

 மீன் வகைகளில் மத்திமீன் ,சாலமீன் , பால்சுறா மீன் போன்ற  அனைத்து கடல்  மீன்களும் சாப்பிடலாம் . கோழி இறைச்சி உடல் சூட்டை
அதிகரிக்க  கூடியது  இதனால்  அளவோடு  சாப்பிடுவது
நல்லது . பாய்லர் கோழிகளை  தவிர்த்து  நாட்டு
கோழிகளை  சாப்பிடவும்
. இல்லையெனில்  சாப்பிடுவதை  தவிர்ப்பதும்
நல்லதுபாதாம்
பருப்பை  ஊறவைத்து  தோல்
நீக்கி  சாப்பிடுவது
நல்லது . போலிக் அமிலத்தோடு , சமச்சீர்
புரதமும் சேர்த்து
எடுத்துக்கொள்ளும்  போது
,கருவளர்ச்சி தரமாகவும் வலுவாகவும் இருக்கும் . அதனுடன் இரும்பு சத்து
மிக அதிகமாக இருக்கும் . போலிக்கமிலம்  மிக
அதிகளவான  கீரைகள்
பசளைக்கீரை , புளிச்சக்கீரை , அசைவ உணவுகளான  முட்டை ,பால்  மற்றும்நெய் ,
உலர்திராஷை ,ஈரல்  ஆகியவற்றில்  கனிசமான  போலிக் அமிலங்கள்  காணப்படுகின்றது


பொதுவாக  கர்ப்பக்காலத்தில் நீர்ச்சத்து
அவசியமாகும்உங்களுக்கு  தேவைப்படுவதோடு கருவிலிருக்கும்
உங்கள்  குழந்தைக்கும்  தேவைப்படக்கூடும்
எனவே ,
அதிகமாக  தண்ணீரை  எடுத்து
கொள்ளுங்கள் . நமது உடலில்  இருக்கு  பல  பிரச்சினைகளுக்கு  தீர்வை
தருவது தண்ணீர் மட்டும்தான் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *