வியத்தகு எண்ணெய் மருத்துவம்.
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுபோகும். இந்தப் பழமொழி நடைமுறை உண்மை.இதுபோல மற்றோரு அனுபவ உண்மை என்னவெனில்,வாயில் நல்லெண்ணெய் விட்டு கொப்பளித்து வந்தால் நோய்கள் பல நீங்கும். நல்லெண்ணெய் மருத்துவம், நல்லெண்ணெய்யில் மகத்துவத்தை உணர்த்துகிறது. சிரமம் ஏதும் இன்றி மிக எளிதாக செய்யக்கூடிய எண்ணெய்…