Author: admin

வியத்தகு எண்ணெய் மருத்துவம்.

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுபோகும். இந்தப் பழமொழி நடைமுறை உண்மை.இதுபோல மற்றோரு அனுபவ உண்மை என்னவெனில்,வாயில் நல்லெண்ணெய் விட்டு கொப்பளித்து வந்தால் நோய்கள் பல நீங்கும். நல்லெண்ணெய் மருத்துவம், நல்லெண்ணெய்யில் மகத்துவத்தை உணர்த்துகிறது. சிரமம் ஏதும் இன்றி மிக எளிதாக செய்யக்கூடிய எண்ணெய்…

கண் சோர்ந்து போகும் ஐ.டீ. பெண்களே! ஆண்களே!

நவீன இளம் பெண்கள் ஆண்கள் கல்லூரியிலும் ,அலுவலகத்திலும் அதிகநேரம் இருக்கும் போது அவர்கள் அதிகம் நேரம் உறவாடுவது கம்ப்யூட்டரோடுதான்! அதிலும் ஐ.டீ .நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் மணிக்கணக்கில் கம்ப்யூட்டர் திரையைக் கண் கொட்டாமல் பார்க்க வேண்டியுள்ளது . இதன் விளைவுகள் கண்…

காது குச்சிகளில் இவ்வளவு உள்ளதா ?

காதின் வெளிப்புறத்தில் உள்ள அழுக்குகளை சுத்தப்படுத்த நமக்கு பயன்படுகிறது காது தண்டுக்கு அதிகம் அழுத்தம் கொடுத்து தூய்மைப்படுத்துவதை தவிர்க்கவும் பஞ்சு கொண்ட பகுதியை ஒரு சென்றிமீற்றர் தூரத்தில் பிடித்து பயன்படுத்தவும் கவனிக்க காதின் உட்புற குழாயில் பயன்படுத்த வேண்டாம் முறையற்ற பாவனை…

புதிதா சுவையா !

நம்மில் பலருக்கு உணவு வகைகளைப் பதப்படுத்தும் முறை தெரிவதில்லை . குளிர்சாதனப் பெட்டி வாங்குவதில் செலுத்தும் கவனத்தை , அதனால் அடையும் பலன்களிலும் செலுத்தினோம் என்றால் காய்கறிகள் , பழங்கள் நெடுநாளைக்கு இருக்கும் . 1. ஐஸ் ட்ரியில் ஊற்றிப் பதப்படுத்துவது…

தலை முடியின் வலு குறைந்து நூல் போல் ஆகிறதா?

விளாம் மர இலை, செம்பருத்திஇலை, பூந்தித்தோல் இவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக அரையுங்கள். இதை தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து குளியுங்கள். தொடர்ந்து வாரத்தில் இரண்டு முறை செய்து வர தலை முடியின் அடர்த்தி அதிகரிப்பதுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

அல்சரை போக்கும் அருமருந்து !

விளாம்பழத்தில் வைட்டமின் B2 மற்றும் கல்சியம் அதிகம் இருப்பதால் பல், எலும்புகளை வலுவடைய செய்கிறது. வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட… நரம்பு தளர்ச்சி குணமடையும். தயிருடன் விளாம் காயை கலந்து சாப்பிட்டால் அல்சர் குணமாகும். விளாங்காயை அரைத்து மோரில் கலந்து குடிக்க…

குழந்தையைப் போன்ற மென்மையான சருமத்திற்க்கு!

விளாம்பழத்தை காய வையுங்கள், இதனுடன், பார்லி , கஸ்தூரிமஞ்சள், பூலான்கிழங்கு, காய்ந்தரோஜாஇதழ்கள் எல்லாவற்றையும் சம அளவு அரைத்து கொள்ளுங்கள். இதை குளியல் பவுடராக பயன்படுத்தி வர, முரடு தட்டிய தோல் மற்றும் கரும் புள்ளிகள் காணாமல் போகும்